tngea

Pages

Wednesday, November 24, 2010

மாநில பிரதிநிதித்துவப் பேரவை

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை 2011 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நெல்லையில் நடைபெறவுள்ளது

சென்னையில் நடைப்பெற்ற அரசுஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது . மேலும் ஊதிய மாற்ற முரண்பாடுகள் களைந்திட வலியுறுத்தி 15-11-10 முதல் 30-11-10 வரை ஊழியர் சந்திப்பு இயக்கம் மற்றும் அனைத்து சங்கங்களுடன் இணைந்து கூட்டு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது .

இரா.தமிழ்செல்வி